RECENT NEWS
2745
பஞ்சு, நூல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்திய பருத்தி கவுன்சிலை  மத்திய அரசு உருவாக்கியுள்ளது. கவுன்சிலின் முதல் கூட்டம் மே 28ஆம் நாள் நடைபெறும் என்று மத்திய...

2263
பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, ஈரோடு, திருப்பூர், கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 2-வது நாளாக கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில்...

2919
பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைக்கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், பருத்தி விலை உயர்வால் தமிழக...

1984
தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்த, தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக...

2425
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலைய...

3586
புத்தாண்டு தின ஏலத்தையொட்டி, நூல் விலை, கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக, திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்படுகி...

2349
நூல்விலை கடுமையாக உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தக்கோரி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திருப்பூரில் வரும் 26ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத...



BIG STORY